sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

/

 பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

 பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

 பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு


ADDED : டிச 20, 2025 06:12 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலசமுத்திரம்: பழநியில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

பழநி சுற்றுப்பகுதிகளில் வரதமா நதி அணை, பாலாறு- பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை உள்ளன. நேற்று (டிச.19 ) முதல் 2026 ஏப். 17 வரை 120 நாட்களுக்கு பாலாறு-பொருந்தலாறு அணையில் 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாடாகுளம் பாசன பரப்பு பகுதிகளில் 844 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி பொறியாளர் சங்கரநாராயணன், விவசாயிகள் பங்கேற்றனர். தற்போது அணையின் 56.76 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 75 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 32 கன அடி நீர் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us