sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி

/

100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி

100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி

100 நாள் பணியாளர்களை கொட்டிய குளவிகள்; மருத்துவமனையில் 11 பேர் அனுமதி


ADDED : டிச 21, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 21, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மானுார் பகுதியில் குளவிகள் தாக்கியதில் 100 நாள் திட்ட பணியாளர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பழநி மானுார் பகுதியில் தாழையூத்து செல்லும் சாலைப் பகுதியில் நேற்று 100 நாள் பணியாளர்கள் பணிபுரிந்தனர். அங்கிருந்த புதரை அகற்றும் போது வெளியேறிய குளவிகள் தொழிலாளர்களை தாக்கியது. இதில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us