sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம்

/

விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம்

விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம்


ADDED : அக் 13, 2024 05:14 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம் நடக்க பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வித்யாரம்பத்தை பெற்றோர்கள் தொடங்கினர். கோயில்களில் கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளை அதன் முன் அமரவைத்தனர். பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர். இது தவிர மாவட்டம் முழுவதிலும் பல்வேறு கோயில்களில் இந்நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us