sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதுவும் தேவைதானே: வருவாய் கிராமம் தோறும் மழை அளவு மானி: மழை அளவுகளை கணக்கீடுக்கு வழி காணுங்க

/

இதுவும் தேவைதானே: வருவாய் கிராமம் தோறும் மழை அளவு மானி: மழை அளவுகளை கணக்கீடுக்கு வழி காணுங்க

இதுவும் தேவைதானே: வருவாய் கிராமம் தோறும் மழை அளவு மானி: மழை அளவுகளை கணக்கீடுக்கு வழி காணுங்க

இதுவும் தேவைதானே: வருவாய் கிராமம் தோறும் மழை அளவு மானி: மழை அளவுகளை கணக்கீடுக்கு வழி காணுங்க

1


ADDED : அக் 29, 2024 05:56 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மழை பெய்யும் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் சில இடங்களில் அதிகரித்து கொண்டு உள்ளது. பருவமழை காலங்களில் முன்பைவிட பரவலாக மழை பெய்யாமல் ஏதாவது ஓரிரு இடங்களில் மொத்தமாக கொட்டி விடுகிறது.

இதன் காரணமாக விவசாயிகளும் மழையை நம்பி உள்ளவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர். மழை நீரை சேகரிப்பதற்கு முடியாமல் உள்ளனர். மழை பொழியும் இடங்கள், அளவு ஆகியவற்றை முன்கூட்டியே சொல்லும் வானிலை அறிக்கை தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சொல்லப்படுகிறது.

மழை அளவு கணக்கீடு செய்யும் முறை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. இதனை அதிகரித்து வருவாய் கிராமங்கள் தோறும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் மழை மானியைவைத்து மழை அளவினை கணக்கிட்டு வழங்கினால் விவசாயிகளுக்கும் மற்ற துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மழை அளவினை ஒப்பீடு செய்து கால சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை உதவிகளை செய்ய முடியும்.






      Dinamalar
      Follow us