sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி

/

குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி

குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி

குச்சிகள் வழங்குகிறோம்: எஸ்.பி.,பேட்டி


ADDED : ஜன 10, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குச்சிகள் வழங்குகிறோம்

பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் 5000 ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதை போலீசார் சுழற்சி முறையில் வழங்கி வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும் இக்குச்சிகள் கோயிலை நெருங்கும் போது மீண்டும் போலீசார் பெற்றுக்கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு பிற்கு பக்தர்களுக்கு நடக்க அனுமதியில்லை. இதுவரை எந்த விபத்துக்களும் நடக்கவில்லை.

பிரதீப்,எஸ்.பி.,திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us