sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்  

/

தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்  

தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்  

தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்  


ADDED : செப் 19, 2024 05:09 AM

Google News

ADDED : செப் 19, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தகுதி சான்று இல்லாத ஆம்னிபஸ் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரோடு விதிகளை மதிக்காத 10 வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மதுரை டூ பெங்களூரு செல்வதற்காக 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை சோதனை நடத்தியதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்டது தெரிந்தது. இதை தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பினர். இதோடு அதிக ஒலி,ஒளி அனுமதியின்றி இயக்கம்,ரோடு விதிகளை மதிக்காமல் சென்ற 10 வாகனங்களுக்கு ரூ.75 ஆயிரம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us