sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது

/

மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது

மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது

மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் போஸ்டர்கள் : போலீசாரின் கண்காணிப்பு அவசியமாகிறது


ADDED : நவ 01, 2024 05:21 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் 'போஸ்டர்' அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாச்சாரம் பெருகி விட்டது.

ரோட்டில் நடந்து செல்லும்போது திரும்பும் திசையெல்லாம், பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. விளம்பரம் செய்ய அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல பயன்படுத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் எந்த பகுதிக்கு போனாலும் இதேபோன்ற நிலையை பார்க்க முடிகிறது. கண்டன போஸ்டர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களை உள்ளடக்கிய போஸ்டர்களை இரவு நேரங்களில் ஒட்டுவோரால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. அச்சகங்களில் பெயர்களும் இருப்பதில்லை. இதற்கு ஒரு நிரந்தரதீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.






      Dinamalar
      Follow us