/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் பழ வியாபாரி பலி
/
போலீஸ் செய்திகள் பழ வியாபாரி பலி
ADDED : ஜூலை 01, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: வத்தலக்குண்டு மார்க்கெட் வீதி பழக்கடை உரிமையாளர் சின்ன பாண்டி 53. டூவீலரில் சாலைபுதுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊர் திரும்பினார்.
சிங்காரகோட்டை அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.