தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக் பறிமுதல்

பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மார் 20, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகர் நல அலுவலர் பரிதாவாணி,மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் உஷாராணி,மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜய்ஆனந்த்,சுகாதார ஆய்வாளர்கள் லீலாபிரியா,கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் பெரியகடை வீதிகளில் ஆய்வு செய்தனர்.

30 கடைகளில் நடந்த ஆய்வில் 7 கடைகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us