sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு திறப்பு

/

பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு திறப்பு

பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு திறப்பு

பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு திறப்பு


ADDED : மார் 13, 2024 12:12 AM

Google News

ADDED : மார் 13, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் ரம்ஜான் நோன்பு நேற்று திறக்கப்பட்டதையொட்டி பள்ளி வாசல்களில் ஏராளமானோர் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ஆண்டுதோறும் ரம்ஜான் மாதத்தில் பிறை கண்டு நோன்பு துவங்குவது முஸ்லிம்கள் வழக்கமாகும். இந்த ஆண்டின் நோன்பு நேற்று திறக்கப்பட்டதையொட்டி மதுரை ரோட்டிலுள்ள பெரிய பள்ளிவாசல், சந்துக்கடை, முகமதியாபுரம், நாகல்நகர், வேடபட்டி என மாவட்டத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் பலர் வீடுகளிலும், தொழில் செய்யும் நிறுவனங்களிலும் சிறப்பு தொழுகை நடத்தி நோன்பை கடைபிடித்தனர்.

ஒருமாதம் வரை முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் இப்தார் நோன்பு ரம்ஜான் மாத சிறப்பாகும்.

மாவட்டத்தில் பல வணிக நிறுவனங்களில் மட்டுமல்லாது பல தனியார் மருத்துவமனைகளிலும் முஸ்லிம்களுக்கான ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கான இடவசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us