sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்

/

 இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்

 இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்

 இரு மாதமாக வரல குடிநீர்; மக்கள் மறியல்


ADDED : டிச 30, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 30, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: இரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லாததை கண்டித்து திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் பொதுமக்கள் ரோடு மறியல் செய்தனர்.

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி உட்பட்ட வடக்கு ரங்கநாதபுரம், ஓடையூர், சி.டி.ஓ.காலனி பகுதிகளில் இரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

ஆத்திரமடைந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் நுாற்றுக்கு மேற்பட்டோர் திண்டுக்கல் - திருச்சி ரோடு உழவர்சந்தை அருகே காலிக்குடங்களுடன் மறியல் செய்தனர். தாலுகா போலீஸ், ஊராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us