sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் 'இண்டியா' கூட்டணி சிதறும் சுந்தரவடிவேல் சுவாமி ஆருடம்

/

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் 'இண்டியா' கூட்டணி சிதறும் சுந்தரவடிவேல் சுவாமி ஆருடம்

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் 'இண்டியா' கூட்டணி சிதறும் சுந்தரவடிவேல் சுவாமி ஆருடம்

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் 'இண்டியா' கூட்டணி சிதறும் சுந்தரவடிவேல் சுவாமி ஆருடம்


ADDED : மார் 13, 2024 01:24 AM

Google News

ADDED : மார் 13, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:''ஆன்மிகத்தை இழிவுபடுத்துபவர்கள் பாதிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே 'இண்டியா' கூட்டணி சிதறிவிடும்'' என தேனிமாவட்டம்கூடலூர் மகா சக்தி அறக்கட்டளை மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமி கொடைக்கானலில் பேசினார்.

மூன்றாவது முறையாக 2024ல் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க கொடைக்கானல் அப்சர்வேட்டரி முனீஸ்வரன் கோயிலில் அஷ்வமேத யாகம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற சுந்தர வடிவேல் சுவாமி பேசுகையில் ''ராமாயணத்தில் ராமனுக்கு பட்டம் சூட்ட 1500 அடி உயரத்தில் அஷ்வமேத யாகம் நடத்தப்பட்டது.

மோடி பிரதமர் ஆக 2008லும் இந்த யாகம் நடத்தப்பட்டது.தற்போது கொடைக்கானலில் 5200 அடி உயரத்தில் அஷ்வமேத யாகம் நடந்தது.

இதனால் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகபதவி ஏற்பது உறுதி. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்னரே 'இண்டியா' கூட்டணி சிதறிவிடும் .

மேலும் ஆன்மிகத்தை இழிவுபடுத்துபவர்கள் பாதிக்கப்பட வேண்டும் '' என்றார்.






      Dinamalar
      Follow us