sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை

/

கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை

கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை

கடன் தொல்லையால் மா வியாபாரி தற்கொலை


ADDED : ஜன 14, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: -சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியை சேர்ந்தவர் மதனகோபால் 49. மாங்காய் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். மதனகோபால் வியாபாரத்திற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். மாங்காய் விளைச்சல் இல்லாததால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை செலுத்த முடியவில்லை.

மனமுடைந்த மதனகோபால் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us