sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

/

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது


ADDED : செப் 11, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 11, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை:திண்டுக்கல்மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

சொக்குபிள்ளைபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் 40. பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளராக இருந்தார். இவருக்கு மனைவி பழனியம்மாள் 34 மற்றும் 9, 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். பழனியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சூர்யா 33, உடன் தொடர்பு இருந்தது. இதை மாரியப்பன் கண்டித்துள்ளார்.பழனியம்மாள் கேட்க மறுத்ததால் சிலுக்குவார்பட்டி எல்லைச்சாமிபுரத்திற்கு குடி பெயர்ந்தனர்.

ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் மாரியப்பன் மீண்டும் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், சூர்யா உடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த மாரியப்பன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இருவரையும் நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us