sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாணவர்களுக்கு உதவி

/

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்கு உதவி


ADDED : ஏப் 09, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் வீரக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியை ரேவதி தலைமை வகித்தார். ஆசிரியை லுாயிஸ் கரோலின் மேரி வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன், அருளானந்தம் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள் கிருஷ்ணபாண்டி, பரத், ராமன் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்தார். ஆசிரியர்கள் சகாயலீலா, சிசிலியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us