sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது

/

 பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது

 பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது

 பழநியில் லங்கா கட்டை உருட்டி ஏமாற்றும் கும்பல்; 5 பேர் கைது


ADDED : நவ 27, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி கிழக்கு கிரிவீதி சுற்றுலா பஸ் ஸ்டாண்டில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பலை சேர்ந்த ஐவரை போலீசார் கைது செய்தனர்.

பழநி முருகன் கோயிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிக்க ஆந்திரா, கேரள பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.

இவர்களை ஏமாற்றும் விதமாக கிழக்கு கிரிவீதி இலவச சுற்றுலா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'லங்கா கட்டை' உருட்டி பக்தர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்து ஏமாற்றும் கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

கோவை மாவட்டம் சூளூரை சேர்ந்த ரத்தினம் 59, ரமேஷ் குமார் 32 செல்வபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் 48, திருப்பூர் மாவட்டம் அய்யன் நகரை சேர்ந்த மூக்கையா 67, கழிக்க நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்பு சாமி 47, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 60 ஆயிரம், கார், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us