sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்

/

பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்

பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்

பழநியில் தொடர் திருட்டுமக்கள் அச்சம்


ADDED : செப் 14, 2025 03:47 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி நகரில் சில நாட்களாக தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சண்முகபுரம் திருவள்ளுவர் சாலையில் உள்ள டீக்கடை உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.2000 திருடு போயிருந்தது. இதே போல் அருகில் உள்ள டீக்கடைகளிலும் பணம் திருடு போயிருந்தது. இது போல் சங்கிலி கேட் பகுதி கடை, கோயிலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. தொடர் திருட்டால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us