sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்; நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் ஏமாற்றம்

/

வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்; நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் ஏமாற்றம்

வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்; நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் ஏமாற்றம்

வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்; நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் ஏமாற்றம்


ADDED : ஏப் 06, 2025 06:46 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தபோதும் நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சித்தரேவு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மணலுார், புல்லாவெளி பகுதியில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2024ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்ற நிலையில் தற்போது தண்ணீர் வரத்தின்றி நீர் மட்டமும் குறைந்து வருகிறது . கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தும் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டமும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 18.8 (24)அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us