நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : அய்யலுார் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை ஊருக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய க்கோரி சி.பி.ஐ.எம்.எல்., சார்பில் எரியோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.சி.சி.டி., உறுப்பினர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், சுப்பையா, அசோகன் பங்கேற்றனர்.