sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துக்க வீட்டில் மோதல்;- கைது

/

துக்க வீட்டில் மோதல்;- கைது

துக்க வீட்டில் மோதல்;- கைது

துக்க வீட்டில் மோதல்;- கைது


ADDED : செப் 14, 2025 03:48 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்:நடுவனுாரை சேர்ந்தவர் சேக்மைதீன் 46. அண்ணாநகரை சேர்ந்த இவரது உறவினர் ஜாகீர்உசேன் 40. இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இவர்களது உறவினர் பரிதா இறந்தார். துக்கம் விசாரிக்க சென்ற போது இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. நத்தம் எஸ். ஐ., அருண்நாராயணன் அண்ணாநகரை சேர்ந்த பீர்முகமது 20, டேனியல் 20, பிரவீன் 19, அபுபக்கர்சித்திக் 20, ஆகிய 4 பேரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us