sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை

/

அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை

அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை

அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை


ADDED : ஏப் 23, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொழில் போட்டியில் அண்ணன் சமாதானபிரபுவை 39, கொலை செய்ய முயன்ற தம்பி சாம்சனுக்கு 35, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நத்தம் அருகே ஏ. வெள்ளோடு சேர்ந்தவர் சமாதானபிரபு. ஆழ்குழாய் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரின் தம்பி சாம்சனும் இதே தொழில் செய்தார்.இருவருக்குமான தொழில் போட்டி முன்விரோதமாக மாறியது. திண்டுக்கல் மதுரை ரோடு ஏ.வெள்ளோடு பிரிவு அருகே 2023 மே 29ல் இரவு 9:00 மணிக்கு சமாதானபிரபுவை சாம்சன் அரிவாளால்வெட்டி கொலை செய்ய முயன்றார்.

இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி ஆர்., கனகராஜ் அண்ணனை கொல்ல முயன்ற சாம்சனுக்கு 10 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை தண்டனை , ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் குமரேசன் வாதாடினார்.






      Dinamalar
      Follow us