sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார்கள் மோதியதில் 5 பேர் காயம்

/

கார்கள் மோதியதில் 5 பேர் காயம்

கார்கள் மோதியதில் 5 பேர் காயம்

கார்கள் மோதியதில் 5 பேர் காயம்


ADDED : பிப் 03, 2024 05:59 AM

Google News

ADDED : பிப் 03, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர் : நான்குவழிச்சாலையில் சென்ற கார் டயர் வெடித்ததில் மறு புறம் சென்ற கார் அங்கு வந்த மற்றொரு கார் மீது மோதியது . இதில் 5 பேர் காயமடைந்தனர்.

வேடசந்துார் அருகே தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர் அண்ணாதுரை 52. தனது காரில் திண்டுக்கல் சென்று விட்டு வேடசந்துார் வந்தார்.

சத்தியநாதபுரம் பிரிவு அருகே நேற்று மாலை 4:15 மணிக்கு வந்தபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறு புறம் சென்றது .

இதில் சேலத்திலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதியது. காரிலிருந்த நான்கு பேர் காயமடைந்தனர். அண்ணாதுரை ஓட்டி வந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அண்ணாதுரையும் காயமடைந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us