/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை 22 ஆண்டு சிறை
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை 22 ஆண்டு சிறை
ADDED : மே 01, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதீனா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் 45, 2023 ல் 14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த இவரை பழநி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரித்த நீதிபதி வேல்முருகன், அப்துல் காதருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1லட்சத்து 2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

