sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

/

 கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

 கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்

 கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்


ADDED : டிச 26, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பூசாரிபட்டியை சேர்ந்த வெள்ளையம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.

அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழைப்பு வர வடமதுரை பகுதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கனகுபாண்டி, மருத்துவ உதவியாளர் பிரதீபா பூசாரிபட்டி சென்றனர். ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன்பே வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது.

இதனால் மருத்துவ உதவியாளர் பிரதீபா தானே பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொடர் கண்காணிப்பு மருத்துவ சிகிச்சைக்காக அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us