sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊடகங்களை கண்காணிக்க தனிக்குழு

/

ஊடகங்களை கண்காணிக்க தனிக்குழு

ஊடகங்களை கண்காணிக்க தனிக்குழு

ஊடகங்களை கண்காணிக்க தனிக்குழு


ADDED : மார் 28, 2024 06:59 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஊடங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அருகே இந்தக் குழுவிற்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 10 க்கு மேற்பட்டோர் அனைத்து ஊடகங்களையும் கண்காணித்து வருகின்றனர். விதிமீறல் நடப்பது தெரிந்தால் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். இந்த பணியினை செய்தி மக்கள் தொடர்பு துறையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us