sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : செப் 12, 2024 05:15 AM

Google News

ADDED : செப் 12, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அருகே செங்குளம் விரிச்சலாறு பாலம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மா மரங்கள் வளர்த்து வருவதாக வருவாய்த்துறை , பொதுப்பணித்துறைக்கு புகார்கள் வந்தது.

வருவாய் துறையினர் ஆய்வில் மரங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு மரங்களை மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. தாசில்தார் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் தவம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us