sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை

/

வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை

வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை

வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : ஏப் 25, 2024 04:16 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள்,வணிக நிறுவனங்கள்,தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024-2025 முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரை )சொத்து வரி தொகைகளை 30.4.2024ற்குள் செலுத்தி வரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகையை பெற்று பயனடையுமாறு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us