sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடி கட்டியவர் மீது வழக்கு

/

கொடி கட்டியவர் மீது வழக்கு

கொடி கட்டியவர் மீது வழக்கு

கொடி கட்டியவர் மீது வழக்கு


ADDED : ஏப் 01, 2024 05:34 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வேடசந்துார் தலைமை காவலர் அருளப்பன், முதுநிலை காவலர் ஜோஸ்பின் அமலா ராணி ஸ்ரீ ராமபுரத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள நாடக மேடை அருகே முறையான அனுமதி இன்றி, தேர்தல் விதிகளை மீறி அ.தி.மு.க., கட்சி கொடி கட்டப்பட்டிருந்ததை கண்டனர்.

எனவே கொடிகளைக் கட்டிய அ.தி.மு.க., அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளரான வெள்ளனம்பட்டியை சேர்ந்த கணேசன் மீது எஸ்.ஐ., யோகராணி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us