sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு

/

ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு

ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு

ஆங்கில துறையில்சிறப்பு கருத்தரங்கு


ADDED : மே 01, 2025 01:09 AM

Google News

ADDED : மே 01, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி அடுத்த, பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் நடராஜன், 'தமிழ் கவிதைகளும் ஆங்கிலக் கவிதைகளும், இரு ஆன்மாக்களின் எதிரொலி' என்ற தலைப்பில் பேசினார். அவரது உரையில், ஆங்கிலத்துறை மாணாக்கர்கள் இலக்கியங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல், இலக்கிய படைப்புகளை படைக்கக்கூடிய திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறினார்.

தொடர்ந்து, ஆங்கிலத்துறை தலைவரும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான கோவிந்தராஜ் துவக்க உரையாற்றி நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆங்கில துறை உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்தி பேசினார். முதலாமாண்டு மாணவி மோனிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us