sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்

/

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று மூடல்


ADDED : நவ 06, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 6-- -

தர்மபுரி மாவட்டம், கடத்துார்---அரூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கும் இடையே கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த, 1ல், சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சஞ்சீவி, பகுதி உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் ரயில்வே கேட் பகுதியில், பராமரிப்பு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக ரயில்வே கேட் இன்று, (6ல்) காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை பலகை, ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள் வேறு சாலையில் செல்லுமாறு ரயில்வே ஊழியர்கள்

அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us