sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

/

சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 20, 2025 07:10 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய-ளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம்

நடந்தது.

சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை, மாற்ற திட்டமிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 1,290 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு, 2025-26ம் ஆண்டிற்கு மனித சக்தி நாட்களை தமிழ்நாட்டிற்கு, 30 கோடியாக உயர்த்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும், 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை

வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us