/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
ADDED : மார் 07, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது. இம் முகாமில், 88 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன், பால
சுப்ரமணியன், டி.எஸ்.பி., சிந்து, சிவராமன், தேவராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்
சுப்ரமணி, பாலகிருஷ்ணன், அன்பழகன்,
சரவணன் கலந்து கொண்டனர்.

