sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனைவி, மகனை கொல்ல முயற்சி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

/

மனைவி, மகனை கொல்ல முயற்சி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மனைவி, மகனை கொல்ல முயற்சி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மனைவி, மகனை கொல்ல முயற்சி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


ADDED : மே 22, 2024 06:48 AM

Google News

ADDED : மே 22, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : மனைவி மற்றும் மகனை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த சிக்கனுார்காடு பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி தங்கவேல், 53; இவர் மனைவி விஜயா, 48; இவர்களின் மகன் விஜய், 21; தம்பதிக்குள் கருத்து வேறுபாடால், பூச்சூரிலுள்ள தாய் வீட்டிற்கு விஜயா சென்று விட்டார். கடந்த‍, 2017 அக்., 3ல் அவரை குடும்பம் நடத்த தங்கவேல் அழைக்க சென்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதில், விஜயாவை அரிவாளால் வெட்டினார். தடுக்க வந்த மகனையும் வெட்டினார்.

இருவரும் படுகாயமடைந்தனர். ஏரியூர் போலீசார் தங்கவேலை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுரேஷ், தங்கவேலுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகினார்.






      Dinamalar
      Follow us