sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

/

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்


ADDED : டிச 21, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சியில், 18 வார்-டுகள் உள்ளன. இவற்றில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பையை அகற்றுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பொது இடங்களை சுகாதாரமாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்-றனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக, அரூர் நக-ராட்சியில் பணிபுரியும், 30 துாய்மை பணியாளர்க-ளுக்கு காலை உணவு வழங்கும் சோதனை திட்-டத்தை நகராட்சி கமிஷனர் ஹேமலதா நேற்று துவக்கி வைத்தார். இதில், நகராட்சி தலைவர் இந்-திராணி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us