sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

/

தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ADDED : செப் 27, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து, நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நிர்வாகிகள் தமிழழகன், முகமது அலி, கோட்டீஸ்வரன், விமல், திருவேங்கடம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us