sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

/

அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு


ADDED : மார் 28, 2024 06:56 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நரிக்குறவ மக்கள், பேனர் வைத்துள்ளனர்.

அரூர் அடுத்த தொட்டம்பட்டி பஞ்., பச்சினாம்பட்டியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அளவீடு செய்து தரக்கோரி, வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல், காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்த நரிக்குறவ மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, ஊரின் மையப்பகுதியில், தேர்தல் புறக்கணிப்பு குறித்த பேனரை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us