sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

/

நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்


ADDED : அக் 02, 2024 01:53 AM

Google News

ADDED : அக் 02, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப

பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்

ஓசூர், அக். 2-

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம் கடந்த, 26ல் நடந்தது. இதில் கவுன்சிலர் சிலர், தலைவர் தேவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் எனக்கூறி, செயல் அலுவலர் மஞ்சுநாத்திடம் மனு வழங்கினர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்களான, 11வது வார்டு சண்முகம் மற்றும் 12 வார்டு சீனிவாசன் ஆகிய இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெறுவதாக கூறி, செயல் அலுவலர் மஞ்சுநாத்திடம் நேற்று மனு

வழங்கினர்.

டவுன் பஞ்., தலைவர் தேவராஜ், அ.தி.மு.க., கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us