sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

/

அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அரூர் சப் டிவிஷனில் உரிமமுள்ள 137 துப்பாக்கிகள் ஒப்படைப்பு


ADDED : மார் 24, 2024 01:32 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், அரூர் சப் டிவிஷனில் உரிமம் வைத்துள்ள, 137 பேர் தங்களது துப்பாக்கிகளை சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மபுரி மாவட்டம், அரூர் சப் டிவிஷனில் துப்பாக்கி வைத்திருக்க உரிமை பெற்றவர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட ஸ்டேஷன்களில், 137 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இன்னும், ஒரு துப்பாக்கி மட்டும் ஒப்படைக்க வேண்டியுள்ளது.






      Dinamalar
      Follow us