sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி

/

பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி

பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி

பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி


ADDED : மே 27, 2024 06:58 AM

Google News

ADDED : மே 27, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம் :ஒகேனக்கல் அருகே, தடுப்பணை ஓடையில் விளையாடியபோது, பாறை உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியானான்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்த பார்த்திபன் மற்றும் சவுந்தர்யா தம்பதியின் மகன்கள் பவின், 10, சுதீப், 8. இருவரும் நேற்று ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சிறுவர்கள் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பவின் உயிரிழந்தான். சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us