sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : பிப் 03, 2024 01:25 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்:கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமொழி, 80. முதியார் உதவித் தொகை பெறுவதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன் வாரிசு சான்று கோரி விண்ணப்பித்தார். அந்த மனுவை பரிசீலித்த துறையூர் வி.ஏ.ஓ., சம்பத்குமார், 4,500 ரூபாய் கொடுத்தால் உடனே சான்றிதழ் வழங்குவதாக கூறினார்.

அதிர்ச்சி அடைந்த மணிமொழி, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் படி, நேற்று பகல் 2:00 மணிக்கு, துறையூர் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற மணிமொழி, போலீசார் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்தார். அதை வாங்கிய வி.ஏ.ஓ., சம்பத்குமாரை, போலீசார் கையும் களவுமாக கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us