தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருக்குறள் பயிலரங்கம்

 திருக்குறள் பயிலரங்கம்

 திருக்குறள் பயிலரங்கம்


ADDED : டிச 20, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார். ஆசிரியர் சித்ரா வரவேற்றார். உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

ஆசிரியர்கள் சித்ரா, கற்பகம் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். விழாவில், ஆசிரியர்கள் தேவேந்திரன், இளவரசன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us