/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகுடம் சூடிய மங்கையர் மகிழ்ச்சி
/
மகுடம் சூடிய மங்கையர் மகிழ்ச்சி
ADDED : டிச 29, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரம்பரியத்தை
பாதுகாக்கும் 'தினமலர்
'
இன்றைய இளம் தலைமுறை பெண்களிடம் கோலம் போடும் பழக்கம் குறைந்து வருகிறது. அந்த கலையை தினமலர் நாளிதழ், கோலப்போட்டி மூலம் மீட்டு எடுத்து வருகிறது. கடலுாரில் கோலப்போட்டி நடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. -சுபா, துாக்கணாம்பாக்கம்.

