/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்
/
பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்
பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்
பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்
ADDED : டிச 10, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் ; சரியாக பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அளித்த மனு:
இப்பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்கள் 148 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததால் கற்றல் பணி பாதிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

