sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு

/

கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு

கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு

கற்றல் வாசிப்பு திறன் வீரநத்தம் பள்ளியில் ஆய்வு


ADDED : ஏப் 09, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலகம் சார்பில் வீரநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நுாறு சதவீதம் கற்றல் வாசிப்பு திறன் ஆய்வு நடந்தது.

குமராட்சி வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மதி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர்கள் விஜயக்குமார், ரஞ்சித், சத்தியசீலன், முனுசாமி ஆகியோர் கொண்ட ஆய்வுக் குழுவினர் மாணவ, மாணவிகளிடம் தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படைகற்றல் செயல்பாடுகள் போன்ற அடிப்படை செயல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

தமிழ் ஆங்கிலம் இரு மொழிப் பாடங்களிலும் நுாறு சதவீதம் வாசிப்பு திறன் கொண்ட மாணவர்களாக இருப்பதை பாராட்டு தெரிவித்தனர்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராஜ்நாராயணன், செந்தில், செந்தில்குமார், தமிழ்மதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நந்தினி, இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us