sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி

/

கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி

கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி

கல்லுாரி விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறி


ADDED : அக் 23, 2024 06:29 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் தேவனாம்பட்டினத்தில், அரசு கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு கடலுார், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

வெளியூர் மாணவ மாணவியர் தங்கி படிக்கும் வகையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்லுாரி எதிரில் விடுதிகள் உள்ளது. இங்குள்ள மாணவியர் விடுதியில், நுாறு பேர் தங்கி படித்து வருகின்றனர்.

இவர்களை கண்காணிக்கும் பணியில் ஒரு வார்டன் உள்ளார். ஆனால், கல்லுாரியில் கடந்த ஓராண்டாக துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அவ்வப்போது, வெளியில் இருந்து ஆட்கள் வரவழைத்து சுத்தம் செய்து வருகின்றனர். இதனால், விடுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விடுதிக்கு, துாய்மை பணியாளர் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us