sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

/

ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


ADDED : பிப் 07, 2024 11:54 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ஐந்தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில் செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும்எனக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலுார் மாவட்டஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கம் தலைவர் வேல்முருகன்தலைமையில் கொடுத்துள்ள மனு;

நலிவுற்ற நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட எங்களுக்கு வீட்டுமனை பட்டாவழங்க வேண்டும்.

ஐந்தொழிலில் உள்ள எங்கள் இனத்தவர்களுக்கு தொழில்செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்கள் பணியிடம் வழங்க வேண்டும்.

தச்சு தொழிலில் முன் அனுபவமும், அரசு பயிற்சிமுடித்தவர்களுக்கு அரசு வேலையிலும், அறநிலைய துறையிலும் பணி வழங்கவேண்டும்.

தற்போது ஆயத்த தயாரிப்புகளுக்கு ஐந்தொழிலுக்கும், மின்சக்தியால் இயங்கும் எந்திரங்கள் பெற அரசு மான்யம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us