sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏழு குழந்தையம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

/

ஏழு குழந்தையம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

ஏழு குழந்தையம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

ஏழு குழந்தையம்மன் கோவிலில் பங்குனி திருவிழா


ADDED : ஏப் 10, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் உள்ள ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 01 ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

விழாவில் பக்தர்கள் செங்குந்தர் தெருவில் உள்ள வினாயகர் கோவிலில் இருந்து சுவாமி மற்றும் அம்மன் வேடங்கள், புலியாட்டம், குறவன், குறத்தி, காளி, மாரி,எமதர்மன், போலீஸ்உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக புறப்பட்டு கடை வீதி வழியாக வலம் வந்தனர்.

மேலும் பக்தர்கள் சாகான் வேடமணிந்து அம்மன் விருத்தப்பாடல்கள் பாடினர். நேற்று தலைத்தேர் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை செங்குந்தர் தெரு முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us