sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

/

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு

காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., திறப்பு


ADDED : செப் 14, 2025 02:40 AM

Google News

ADDED : செப் 14, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வடக்குமேட்டுத் தெருவில் புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, ரூ. 5.50 லட்சம் மதிப்பில் காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, சிமென்ட் சாலை மற்றும் காத்திருப்போர் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் செஞ்சிலட்சுமி, அருளழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா, மகளிரணி நகர செயலாளர் மணிகண்டன், ஜபாருல்லா, சர்புதீன், வார்டு கவுன்சிலர் முருகேசன், தெய்வராஜகுரு, மாரியப்பன், பிரபாகரன், பாலசுந்தரம் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us