sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

/

எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறி விழுந்தவர் பலி


ADDED : மார் 14, 2024 06:39 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அடுத்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஜமாலுதீன் மகன் மீரா உசேன், 34; இவர், நேற்று சென்னை - மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். நேற்று மாலை விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் அருகே ரயில் வந்தபோது, மீரா உசேன் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். . தகவலறிந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே போலீசார். மீரா உசேன் உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us