sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடராஜர் கோவிலில் 22ல் மஹாபிேஷகம்

/

நடராஜர் கோவிலில் 22ல் மஹாபிேஷகம்

நடராஜர் கோவிலில் 22ல் மஹாபிேஷகம்

நடராஜர் கோவிலில் 22ல் மஹாபிேஷகம்


ADDED : பிப் 09, 2024 05:23 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 22ம் தேதி, மஹாபிேஷகம் நடக்கிறது.

உலக நன்மை வேண்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோடி அர்ச்சனை, அதிருத்ர மஹா யாகம், மஹாபிஷேகம் ஆகியன நடக்கிறது.

அதை முன்னிட்டு நேற்று அதிருத்ர பாராயணம் துவங்கியது. 18ம் தேதி வரையில், தினமும் காலை 8:00 மணியளவில், 121 தீட்சதர்களால் அதிருத்ர ஜபம் செய்யப்படுகிறது. 22ம் தேதி அதிருத்ர மஹா யாகம், லட்ச ஹோமும், கோவில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மாசி மாத மஹாபிஷேகம் நடக்கிறது.

ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us